15 ஏப்ரல் 2014

புதுவரவு

வீட்டிற்கு ஒரு புது வரவு.

ஆண் குழந்தை. வெள்ளிக்கிழமை காலை. தாயும் சேயும் நலம்.

பத்து பதினைந்து நாட்களுக்கு இங்கு லீவு, "யார் கேட்டார்கள்" என்றாலும், கடைக்கு லீவு விடும் போது சொல்வது கடமையல்லவா? 

5 கருத்துகள்: