tag:blogger.com,1999:blog-1501071440684124817.post1437037235368945028..comments2024-01-08T23:58:00.254+05:30Comments on ரெங்கசுப்ரமணி: ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினிரெங்கசுப்ரமணிhttp://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1501071440684124817.post-24641760782099551032017-03-02T10:14:13.754+05:302017-03-02T10:14:13.754+05:30இது போன்ற நூலை ஒரு வெளியாள் எழுதியிருந்தால் கும்மி...இது போன்ற நூலை ஒரு வெளியாள் எழுதியிருந்தால் கும்மியிருப்பார்கள். எழுதியவர் புலிகள் இயக்கத்தில் பெரிய பொறுப்பிலிருந்த ஒருவர் என்பதால், வேறு வழியின்றி மூடிக்கொண்டிருக்கின்றனர். அவர் மீதும் வழக்கம் போல அவதூறுகள் வீசப்பட்டதாகவே நூலிலும் எழுதியிருக்கின்றார்ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-33383784140779970052017-03-02T06:13:20.806+05:302017-03-02T06:13:20.806+05:30முன்னரே இதன் விளம்பரம் / விமர்சனம் படித்து வாங்கவே...முன்னரே இதன் விளம்பரம் / விமர்சனம் படித்து வாங்கவேண்டிய என்னுடைய புத்தக லிஸ்ட்டில் வைத்துள்ளேன். இது மாதிரி வரும் உண்மைகளை பொதுவெளியில் சொல்லமாட்டார்கள். இதுவே இவர் இந்திய அமைதிப்படை பற்றி எழுதியிருந்தால் நம் ஊடகங்கள் இதை வைத்து கல்லா கட்டியிருப்பார்கள். இணையதளங்களிலும், முகநூலிலும் விவாதங்கள் தூள் பறந்திருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com