tag:blogger.com,1999:blog-1501071440684124817.post8693309864412322753..comments2024-01-08T23:58:00.254+05:30Comments on ரெங்கசுப்ரமணி: அபிதா - லா. ச. ராரெங்கசுப்ரமணிhttp://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1501071440684124817.post-49852677638451257262014-04-15T11:49:05.315+05:302014-04-15T11:49:05.315+05:30என் ராமசேஷன் நான் படித்திருக்கிறேன். கொஞ்சம் ஒரு ...என் ராமசேஷன் நான் படித்திருக்கிறேன். கொஞ்சம் ஒரு மாதிரியிருந்தாலும் படிக்க முடியும். :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-84041254830353167232014-04-15T10:34:27.877+05:302014-04-15T10:34:27.877+05:30//கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை ச...//கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை சேர்ந்த நடை என்றால் அவ்வளவுதான்// ஹா ஹா ஹா சேம் பிளட் சார்...<br /><br />//இவ்வளவு கஷ்டப்பட்டு எந்த கதையும் படித்ததில்லை. மிகவும் படுத்தி எடுத்துவிட்டது என்னை. // OMG எனக்கு ஜேஜே குறிப்புகள் இப்படிதான் தோன்றியது.. எனக்கு பக்குவம் வரவில்லை என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன் :-) <br /><br />கடைசி வரி அட்டகாசம்.. சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-4316697512543037182014-04-14T17:04:31.817+05:302014-04-14T17:04:31.817+05:30உண்மையாகவே மகிழ்ச்சி. என்னிமும் அபிதாவும்,இன்னும் ...உண்மையாகவே மகிழ்ச்சி. என்னிமும் அபிதாவும்,இன்னும் ஒரு ஆசிரியரின் என் பெயர் ராமசேஷனும் இருக்கின்றன... படிக்கவே முடியவில்லை.புரியவும் இல்லை. .மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-3447938846475756482014-04-09T09:47:05.001+05:302014-04-09T09:47:05.001+05:30நல்லவேளை நான் இலக்கியவாதியில்லை. நாட்டில் சிலர் மட...நல்லவேளை நான் இலக்கியவாதியில்லை. நாட்டில் சிலர் மட்டுமே தைரியமாக ரிஸ்க் எடுக்கின்றனர். அந்த வரிசையில் நீங்கள் இடம் பெற்று விட்டீர்கள். :)ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-73500392776248636912014-04-09T09:44:54.883+05:302014-04-09T09:44:54.883+05:30வரி வரியாகவே படிக்க என்னால் முடியவில்லை. காளமேகப் ...வரி வரியாகவே படிக்க என்னால் முடியவில்லை. காளமேகப் புலவர் பரவாயில்லை.ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-88527723838579309652014-04-09T05:59:05.264+05:302014-04-09T05:59:05.264+05:30லா.ச.ரா வைப் பாராட்டா விட்டால் இலக்கியவாதி என்று ஒ...லா.ச.ரா வைப் பாராட்டா விட்டால் இலக்கியவாதி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்களே! எனக்கும் இவரது எழுத்துகள் அப்படித்தான் தோன்றும். ஆனாலும் இவரது சிறுகதைத் தொகுப்புகள் முதல் இரண்டு பாகங்கள் வாங்கியுள்ளேன். இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. முன்பு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகும்போது தாண்டியே சென்றிருக்கிறேன். இப்போதாவது புரிகிறதா என்று பார்க்க வாங்கியுள்ளேன்.<br /><br />//யாராவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது நமக்கு பிடிக்கவில்லை என்றால், இதை தந்தால் போதும். பழிவாங்கிய திருப்தி கிடைக்கும்.//<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-23168509706002574332014-04-08T19:19:25.637+05:302014-04-08T19:19:25.637+05:30அபிதாவை வார்த்தையாக, வாக்கியமாக மட்டுமே ரசிக்க முட...அபிதாவை வார்த்தையாக, வாக்கியமாக மட்டுமே ரசிக்க முடியும். மொத்தமாக ரசிக்க முடியாது. மொழிதான் அப்படி எனில் கதையும் சொல்லும்படியாக இல்லை. லா.ச.ரா. இன்று அவுட் ஆஃப் டேட் எழுத்தாளர் என்பதுதான் என் கருத்து.Kesavamanihttps://www.blogger.com/profile/08133508772776637044noreply@blogger.com