06 செப்டம்பர் 2012

முதல் வணக்கம்

கணிணி வைத்திருக்கும் அனைவரும் பதிவர்களாக மாறும் சாத்தியக்கூறு தெரிவதால், நாமும் அந்தக் கடலில் கலக்கலாமே என்ற ஒரு எண்ணத்தில் விளைந்தது. நான் படித்த புத்தகங்கள், தெரிந்து கொண்ட விஷயங்களை எழுதிவைப்போம், நாளை நமக்கே பயன்படும். 

2 கருத்துகள்: